×

ஈரோடு மற்றும் சேலத்தில் வாக்களித்த முதியவர்கள் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மற்றும் சேலத்தில் வாக்களித்த முதியவர்கள் இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். ஈரோடு சிவகிரியில் வாக்களித்துவிட்டு வந்த முதியவர் முருகேசன் வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பலியாகியுள்ளார். இதே போல் சேலம் வேடப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் கிருஷ்ணன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : folks , Parliamentary Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu, Puducherry
× RELATED அறிகுறியுள்ள எல்லோருக்கும் பரிசோதனை...