×

புல்வாமாவில் கையெறி குண்டு வீசி தாக்குதல்: ஒரு சிஆர்பிஎப் வீரர் காயம்

ஜம்மு காஷ்மீர்: புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 180வது பட்டாலியன் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு சிஆர்பிஎப் வீரர் காயம் என தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : player ,Pulwama ,CRPF , Pulwama, attack, CRPF
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...