மும்பை: உலகக்கோப்பையில் இந்திய அணியில் ரிஷப் பாண்ட், ராயுடு காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 15 வீரர்களில் எவரேனும் காயம் அடைந்தால் ரிஷப் பாண்ட், ராயுடு இந்திய அணியில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி