×

உலகக்கோப்பையில் இந்திய அணியின் காத்திருப்பு பட்டியலில் உள்ள வீரர்கள் குறித்து பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: உலகக்கோப்பையில் இந்திய அணியில் ரிஷப் பாண்ட், ராயுடு காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 15 வீரர்களில் எவரேனும் காயம் அடைந்தால் ரிஷப் பாண்ட், ராயுடு இந்திய அணியில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BCCI ,Indian ,World Cup ,
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...