×

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. வேத மந்திரங்கள், மங்கள வாத்தியம் முழங்க வெகுவிமரிசையாக திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : occasion ,Meenakshi-Sundareswarar Thirukalayana Vibhava ,festival ,Madurai , Madurai, Chariot Festival, Meenakshi, Sundareswarar Thirukkalyana
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...