நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வாக்காளர்களுக்கு ஒட்டு போடுவதற்கு பணம் கொடுத்த அதிமுக வார்டு செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லிடைகுறிச்சியில் பணம் கொடுத்த அதிமுக வார்டு செயலாளர் முருகனை கைது செய்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி