×

நெல்லையில் தபால் வாக்கை விற்ற காவலர் பணியிடை நீக்கம்

நெல்லை: நெல்லை மாவட்டம் உவரியில் தபால் வாக்கை விற்ற காவலர் அந்தோணி பணியிடை நீக்கம் செய்யயப்பட்டார். காவலரை பணியிடை நீக்கம் செய்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Defender ,post office , In the jar, the postal vote, the guard, the dismissal
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு