×

கோபிச்செட்டிபாளையம் அருகே கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

ஈரோடு: கோபிச்செட்டிபாளையம் அருகே செரங்காட்டுபுதூரில் கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். பள்ளி விடுமுறையை கழிக்க உறவினர்கள் வீட்டுக்கு வந்த நந்தகுமார் (16), கதிரேசன் (14) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children ,Gobichettipalayam , 2 children,die ,gulbwari pond water , Gobichettipalayam
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...