×

திருவனந்தபுரம் கோயிலில் துலாபார பிரார்த்தனையின் போது கீழே விழுந்து முன்னாள் அமைச்சர் காயம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கோயிலில் துலாபார பிரார்த்தனையின் போது கீழே விழுந்து முன்னாள் அமைச்சர் சசிதரூர் பலத்த காயம் அடைந்தார். துலாபாரத்தின் போது கீழே விழுந்த சசி தரூர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : minister ,temple ,Trivandrum , former minister,injured, prayers ,temple, Trivandrum
× RELATED ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர்...