×

பேராசிரியை நிர்மலாதேவி ஏப்ரல் 22-ம் தேதி ஐகோர்ட் மதுரை கிளையில் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை: பேராசிரியை நிர்மலாதேவி ஏப்ரல் 22-ம் தேதி ஐகோர்ட் மதுரை கிளையில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சில விளக்கங்களை பெற நிர்மலாதேவி ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmaladevi ,court ,branch ,Madurai , Professor,Nirmaladevi,appealed,court, April 22 ,Madurai branch
× RELATED போலீஸ் தாக்குதலில் பலியான ஓட்டுநர்...