நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தபால் வாக்கை ரூ.7500 க்கு விற்பனை செய்த உவரி காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி