×

2016-ல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அ.தி.மு.க ரூ.650 கோடியை லஞ்சமாக வாங்கியுள்ளது: கே.எஸ்.அழகிரி

சென்னை: 2016-ல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அதிமுக ரூ.650 கோடியை லஞ்சமாக வாங்கியுள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.லஞ்சம் வழங்கியதற்கு ஆதாரமாக வருமானவரித்துறையின் கடித நகல் வெளியாகியுள்ளது, என்றும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ADMK ,KS Azhagiri , Retaining, DMK, Rs.650 crores, bribed, KS Azhagiri
× RELATED விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும்...