சென்னை: சென்னை கொடுங்கையூரில் இருவேறு இடங்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 210 பரிசு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க அமமுகவினர் வைத்திருந்த பரிசு பெட்டிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரைண நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி