சென்னை: ஐஐடி மற்றும் என்.ஐ.டி.யில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்களை ஆலோசகர்களாக பணியாற்ற வருமாறு AICTE அழைப்பு விடுத்துள்ளது. அகிலஇந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் மார்கதர்ஷக் திட்டத்தின் கீழ் இணைந்து செயல்பட AICTE அழைப்பு விடுத்துள்ளது. நாட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என AICTE தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி