×

ராகுல்காந்தி பிரதமர் ஆனால் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது: முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

அரவக்குறிச்சி: ராகுல்காந்தி பிரதமர் ஆனால் நமக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ220 கோடியில் அரவக்குறிச்சி - பள்ளப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul Gandhi ,Palanisamy ,talks , Rahulkanthi, Drip Water, Chief Minister Palanisamy
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...