×

ஜாலியன் வாலாபாக் நினைவு நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க உத்வேம் அளிக்கிறது : பிரதமர் மோடி

டெல்லி : ஜாலியன் வாலாபாக் நினைவு நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க உத்வேம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு தினத்தையொட்டி, நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். மேலும்  ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒரு போதும் மறக்கப்படாது என அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jallianwala Bagh ,country , Jallianwala Bagh Memorial, Prime Minister Modi, sacrifice
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...