×

முல்லைப் பெரியாறு அணை அருகே வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டம் பற்றி விசாரிக்க கோரும் தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு

டெல்லி : முல்லைப் பெரியாறு அணை அருகே வாகன நிறுத்தம் அமைக்கும் கேரள அரசின் திட்டம் பற்றி விசாரிக்க தமிழக அரசு கோரியத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது.  வாகன நிறுத்தம் அமைக்கும் கேரள அரசின் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Tamil Nadu ,dam ,Mullaperiyar , Mullai Periyar, Dam, Tamilnadu Government, Supreme Court, Parking Station, Kerala
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...