×

சத்தீஸ்கரில் வாக்குச்சாவடி அருகே நக்சலைட்டுகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்த முயற்சி

சத்தீஸ்கரில்: சத்தீஸ்கரில் வாக்குச்சாவடி அருகே நக்சலைட்டுகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு நக்சலைட்டுகளை பின்வாங்கச் செய்தனர். இதில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என இந்தோ- திபெத் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chhattisgarh ,Naxalites ,hut ,attacker , Chhattisgarh, Naxalites ,attack , attacker , hut
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...