×

எஞ்சின் கோளாறால் ராமேஸ்வரம் - சென்னை ரயில் பரமக்குடியில் நிறுத்தம்

மதுரை : எஞ்சின் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில் பரமக்குடி ரயில்நிலையத்தில் 2 மணி நேரமாக நிறுத்திவைக்கப்பட்டது. பரமக்குடி ரயில்நிலையத்தில் ரயில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் 2 மணி நேரமாக தவித்து வருகின்றனர். மதுரையில் இருந்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்ட பின்பே ரயில் புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே அறிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rameswaram ,Chennai Railway Station , Rameswaram-Chennai, train stoped ,Railway Station
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...