×

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

உதகை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு உதகமண்டலம் நீதிமன்றம் ஒத்திவைத்தது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயன், மனோஜ், உள்ளிட்ட 10 பேர் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராயினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodanad ,killing , Kodanad,killing , looting case , postponed ,12th
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை