டெல்லி: ரபேல் ஆவண வழக்கில் சுப்ரிம் கோர்ட் தீர்ப்பு பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரபேல் விமான பேர வழக்கின் மறு ஆய்வு மனு இனிமேல் தான் விசாரிக்கப்படவுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். ரபேல் ஒப்பந்தம் பற்றிய 3 ஆவணங்களை பரிசீலிப்பதாக மட்டுமே உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி