×

ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி வழக்கு: நாளை ஒத்திவைப்பு

சென்னை: ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பிரசாரம் தடை கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து அமமுக வேட்பாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jodi Balakrishna Reddy ,AIADMK ,Hoshiarpur ,constituency , Jodi Balakrishna Reddy ,candidate ,Opposition candidate ,Hoshi seat
× RELATED அதிமுக ஆட்சியிலும் கல்வராயன் மலையில்...