×

விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் பெற்று தருவது தான் எங்களுடைய நோக்கம் - முதலமைச்சர் பழனிசாமி

முசிறி :  விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் பெற்று தருவது தான் எங்களுடைய நோக்கம் என்று  முசிறியில்  முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் செய்துள்ளார்.அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்ற உடன் முதல் கோரிக்கை, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு தான் என்றும் கூறினார். குடிமராமத்து மூலம் 3 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது; மீதமுள்ள ஏரிகளும் தூர்வாரப்படும் என்று கூறினார்.தற்போது 3 தடுப்பணைகள் கட்டும் பணி துவக்கம்; தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும், இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palanisamy , Farmer, Water, Purpose and Chief Minister Palani
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...