×

ரபேல் வழக்கில் அரசின் ஆட்சேபங்களை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ரபேல் வழக்கில் அரசின் ஆட்சேபங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. புதிய ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. திருடப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,Rafael , Supreme Court,dismisses,government,objections,Rafael's case
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...