×

சத்தீஸ்கரில் மாவோஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜகவினர் 5 பேர் பலி

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் மாவோஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜகவினர் 5 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கரில் ஏப்.11-ல் தேர்தல் நடைபெறுவதால் பிரச்சாரம் முடிந்து வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maoists ,Chhattisgarh , Chhattisgarh, Maoists, attack, BJP, killed 5
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 29...