×

நெல்லையில் காணாமல் போன சிலை குறித்து சிலை கடத்தல் சிறப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரணை

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள குலசேகரமுடையார்  அறம் வளர்த்த நாயகி கோவிலில் 4 சிலைகள் காணாமல் போனது குறித்து சிலை கடத்தல் சிறப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தி வருகிறார். 4 சிலைகளில் நடராசர் சிலை மட்டும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மீதமுள்ள 3 சிலைகளும் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnum Manikavel ,Nellai , Nellai, statue, golden makkinevale, investigation
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!