×

மதுரை நரசிங்கம் கோதண்டராம சுவாமி கோவில் நிலத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை நரசிங்கம் கோதண்டராம சுவாமி கோவில் நிலத்தை சுற்றி வேலி அமைக்க உயர்நிதிமன்ற கிளை உத்தரவு அளித்துள்ளது.கோயிலின் 9.49 ஏக்கர் நிலத்தைச் சுற்றி வேலி அமைத்து போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai Narasingham Kothandrama Swamy Temple ,land , Madurai, Kothandarama Swami Temple, Security, Order
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!