×

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. ஜனவரி 13-ம் தேதி கைது செய்யப்பட்ட 10 மீனவர்களின் நீதிமன்ற காவலை 9-வது முறையாக இலங்கை நீதிமன்றம் நீட்டிப்பு செய்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rameswaram ,court ,Sri Lankan , Rameswaram fishermen, court guard, extension
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!