×

மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு தனியார் அமைப்பிடம் காணிக்கை செலுத்த வேண்டாம்: ஆணையர் அறிவுறுத்தல்

மதுரை: மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு தனியார் அமைப்பிடம் மக்கள் நிதியோ, பொருளோ வழங்க வேண்டாம் என மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார். எந்த ஒரு அமைப்பிற்கும், தனி நபருக்கும் மீனாட்சி திருக்கல்யாண விருந்து நடத்திட அனுமதி வழங்கப்படவில்லை. திருக்கல்யாணத்தில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் நேரடியாக கோவிலில் செலுத்தி ரசீது பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Office ,Madurai Meenakshi - Sundareswarar Do ,Church , Madurai Meenakshi - Sundareswarar, Thirukalayana, Commissioner
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...