தருமபுரி: தருமபுரி சத்திரம் மேல் தெருவில் உள்ள கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கிருஷ்ணகுமார் வீடு உள்ளிட்ட 2 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி