×

சென்னையில் சாலையோரம் நின்ற தனியார் பேருந்தை 2 சிறுவர்கள் ஓட்டிச் சென்றதால் பரபரப்பு

சென்னை: சேப்பாக்கம் பிரஸ் கிளப் அருகே சாலையோரம் நின்ற தனியார் பேருந்தை 2 சிறுவர்கள் ஓட்டிச் சென்றதால் பரபரப்பு நிலவியது. பேருந்தை இயக்க தெரியாமல் அருகே இருந்த மின்சார பெட்டியின் மீது மோதி பேருந்தை நிறுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : boys ,roadside road ,Chennai , Chennai, private bus, 2 children
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு