×

புதுச்சேரி ஆரோவில் பகுதியில் 9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: 3 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி ஆரோவில் பகுதியில்  9 ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜா, சூர்யா உள்ளிட்ட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் ஆரோவில்  போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Puducherry ,9th Class Auroville , Puducherry, Auroville, 9th grade student, raped, arrested
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்