×

சென்னையில் கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் மார்ச் 14ம் தேதி தனியார் நிறுவன மேலாளர், ஊழியர்கள் 2 பேர் கடத்தப்பட்டனர். மேலாளர் உதயகுமார், ஊழியர்கள் ரேணுகோபால், இளங்கோ ஆகியோரை கடத்தி ரூ.7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கடத்தல் வழக்கில் போலீஸ் முருகன், கஜேந்திரன், கொடியரசன், நமச்சிவாயம் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேர் அளித்த தகவலின் அடிப்படையில் ரூ.50 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kidnapping gang ,Chennai , Arrest, confiscation, money, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...