×

வினாத்தாளை தமிழ் மொழியிலும் வெளியிட கோருவது பற்றி யூபிஎஸ்சி பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வினாத்தாளை தமிழ் மொழியிலும் வெளியிட கோருவது பற்றி யூபிஎஸ்சி ஆணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மதுரையை சேர்ந்த விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. யூபிஎஸ்சி வினாத்தாள் ஆங்கிலம், இந்தியில் இருப்பதால் கிராமத்தில் இருந்து தேர்வு எழுதுவோர் சிரமபடுகின்றனர் என வழக்கு தொடரப்பட்டிருந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : UCSC Response Client HCC , UPSC, Questionnaire, Tamil language, Horticulture branch
× RELATED பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவு