×

மேட்டுப்பாளையம் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை ஓன்று உயிரிழந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mettupalayam , Coimbatore, Electrolyte, Elephant
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது