ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மாவட்டம் பேக்கரும்பு பகுதியில் தோட்டத்தில் கிணறு தோண்டிய போது மண் சரிந்ததில், கூலித் தொழிலாளி கர்ணன் என்பவர் மண்ணில் புதைந்தார். தற்போது கர்ணனை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி