×

ரஃபேல் பேர ஊழல் குறித்து எஸ்.விஜயன் எழுதிய புத்தகம் சென்னையில் வெளியீடு

சென்னை : ரஃபேல் பேர ஊழல் குறித்து எஸ்.விஜயன் எழுதிய புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை பாரதி புத்தகாலயத்தில் நடைபெறும் விழாவில் பத்திரிகையாளர் என்.ராம்
நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல் என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : S.Vijayan ,Chennai , book written, S.Vijayan, Riffel Baron Scandal,published in Chennai
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!