சென்னை: நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் என்ற புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.இந்து என்.ராம் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள புத்தக கடையில் இருந்து சுமார் 150 புத்தகங்களை தேர்தல் பறக்கும்படை கைப்பற்றியது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி