×

ரபேல் பேர ஊழல் என்ற புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை

சென்னை : தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாக கூறி நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் என்ற புத்தகத்தை இன்று சென்னையில் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. எஸ்.விஜயன் எழுதிய புத்தகத்தை இந்து என்.ராம் இன்று மாலை 5 மணிக்கு புத்தகத்தை வெளியிட இருந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை புத்தக கடையில் இருந்து சுமார் 150 புத்தகங்களை தேர்தல் பறக்கும்படை கைப்பற்றியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : release ,Election Commission ,Rafael , Rafael charity book, Election Commission, Election Flying Force
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...