×

ஆம்னி பேருந்து நிலையங்களில் அங்கீகாரம் இல்லாத ஏஜெண்ட்டுகள், இடைத்தரகர்களை அகற்ற வேண்டும்: மதுரை கிளை

மதுரை: ஆம்னி பேருந்து நிலையங்களில் அங்கீகாரம் இல்லாத ஏஜெண்ட்டுகள், இடைத்தரகர்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு்ள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amnesty shops ,agents ,branch ,Madurai , unauthorized agents,ammunition,eliminated,Amni bus stations,Madurai branch
× RELATED கொலை வழக்கில் ஜாமீன் கோரி...