×

வருமான வரி சோதனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் துரைமுருகன் மகன் முறையீடு

சென்னை: வருமான வரி சோதனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் துரைமுருகன் மகன் முறையீடு செய்துள்ளார். மேலும் வருமான வரி சோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுபவர் கதிர் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Duramurugan ,Chennai High Court , Duramurugan's,son ,appealed,Chennai High Court ,income tax audit
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...