×

திருவாரூர் தியாகராஜர் ஆழித்தேரோட்டத்தின் போது 3 பேர் காயம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தின் போது 3 பேர் காயமடைந்துள்ளனர். கீழரதவீதியில் வீட்டில் தேர் உரசியதில் வீட்டின் மேல் இருந்த கட்டை விழுந்து 3 பேர் காயமடைந்தனர். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thiruvarur Thiagarajar ,devastation , Thiruvarur Thiagarajar is the venue and injury
× RELATED திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்: திரளான பக்தர்கள் வழிபாடு