×

துடியலூர் சிறுமியை கொலை செய்ததாக கைதான சந்தோஷ் குமார் ஒப்புதல் வாக்குமூலம்

துடியலூர்: துடியலூர் சிறுமியை கொலை செய்ததாக கைதான சந்தோஷ் குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் துடியலூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 6 நாட்களுக்கு முன் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Santhosh Kumar , Santhosh Kumar,killin,Tudiyalur,girl
× RELATED ரேசன் கடை விற்பனையாளரிடம் இருந்து...