×

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீது கரூர் குளித்தலையை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார்

கரூர்: சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீது கரூர் குளித்தலையை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக முகிலனுடன் போராட்டங்களில் பங்கெடுத்த பெண் புகார் அளித்துள்ளார். பெண் அளித்த புகாரின் பேரில் குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது 3  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பிப்ரவரி 15ஆம் தேதி காணாமல்போன நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mughal ,bathroom ,Karur , woman, Karur bathroom,complained, environmental activist,Mughal
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை