×

சென்னையில் கட்டுமான நிறுவனர் அதிபர் கொலையில் சாமியார் ரஞ்சித் தலைமறைவு

சென்னை : சென்னையில் கட்டுமான நிறுவனர் அதிபர் கொலையில் சாமியார் ஒருவர் தலைமறைவாகி உள்ளார். சாமியார் ரஞ்சித்தின் குடும்பத்தினர் 18 பேர் போலீஸ் பிடியில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. நள்ளிரவு பூஜைக்குப்பின் கட்டுமான நிறுவன அதிபர் கொலையா என விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranjith ,murder ,founder ,construction company ,Chennai , Sage, Ranjith, investigation, underground
× RELATED சென்னையில் கொலை திட்டம் ராமநாதபுரம் ரவுடி கைது