ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் பனிஹல் பகுதியில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற வாகனம் மீது கார்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஜம்மு நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் இல்லை. ஆனால் இது தாக்குதலாக தோன்றவில்லை என்று சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது, மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி