×

சோதனை என்ற பூச்சாண்டிக்கு எல்லாம் நாங்கள் பயந்தவர்கள் அல்ல : துரைமுருகன் விளக்கம்

காட்பாடி : வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமக உள்ளது. அதை தடுக்கவே இந்த வருவமான வரித்துறை சோதனை என திமுக பொருளாளர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். மேலும் சோதனை என்ற பூச்சாண்டிக்கு எல்லாம் நாங்கள் பயந்தவர்கள் அல்ல என்றும் எங்களுடன் நேருக்கு நேர் மோதுவதை விட்டுவிட்டு முதுகில் குத்துகிறார்கள் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். எனது வீட்டில் சோதனை நடத்த வந்த அதிகாரிகள் மாற்றி மாற்றி பேசினர் என்றும் காந்திநகரில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Duramurugan , IT raid,DMK ,DuraiMurugan , vellore,Elections2019
× RELATED திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி