×

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் : முரளிதர ராவ்

மதுரை : மக்களவை தேர்தலில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் மதுரையில் பேட்டியளித்தார். மேலும் தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் மிக பெரிய வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருப்பதாக முரளிதர ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,alliance ,BJP ,Muralidhar Rao ,Tamil Nadu , Muralidhara Rao,Lok sabha Elections,BJP
× RELATED நான் செல்லும் இடங்களில் எல்லாம்...