×

கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

சென்னை: கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா பிரச்சினையில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்தியின் 3 நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்த்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Implementation Department ,Karthi Chidambaram , Karthi Chidambaram, Enforcement Department, INX. Media, assets are freezing
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...