×

பாகிஸ்தானுக்குச் சென்று பிரியாணி சாப்பிட்டது யார்? பிரதமருக்கு பிரியங்கா காந்தி கேள்வி

புதுடெல்லி: பாகிஸ்தானுக்குச் சென்று பிரியாணி சாப்பிட்டது யார் என்று நரேந்திர மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். எந்த தொகுதியிலும் தான் போட்டியிட தயார் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா அறிவித்துள்ளார். நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் கூட போட்டியிட தயார் என்று அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,questioning ,Priyanka Gandhi ,
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!